370
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது, ஆட்டம் பாட்டம் என இருந்த இளைஞரை போலீசார் தாக்கியதில் அவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, இந்து அமைப்பினரும், ஊ...

392
புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர். அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் முன்னாள் முதலமை...

383
பொலிவியாவில் நடைபெற்ற ஆன்டியன் கார்னிவல் திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் கண்கவரும் பாரம்பரிய ஆடைகளுடன் நடனமாடியபடியே ஊர்வலமாக சென்றனர். இசையும் வண்ணமும் நிரம்பிய கண்கவர் திருவிழாவாக இருந...

1277
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் நெல்சன் மண்டேலாவின் பேரன் கோசி மண்டேலா கலந்து கொண்டார். இந்த பேரணியில் ஆயிரக்கணாக்கானோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற கோசி மண்டேலா இஸ்ரேலுக...

2621
தமிழகம் மற்றும் காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. திருச்செந்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறுவர்கள் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்து சி...

2642
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு ஏழு தலை கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பால...

787
ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ துலுக்கசூடாமணி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். வரும் 3-ம் தேத...



BIG STORY